எஸ் ஒய் குரேஷி

img

வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.